Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 15 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹியதகண்டிய பிரதேச சபைக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் உயர்நீதிமன்றினால் நிராகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நீதியரசர்களான பிரியசாத் டெப், சிசிற த ஆப்ரு மற்றும் நலின் பெரேரா ஆகியோர் அடங்கிய குழுவினரே குறித்த மனுவை நிராகரிக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தேவையான விடங்கள் அதில் உள்ளடக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago