2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சு.கவின் 16 பேரும் எதிரணியில் அமர ஜனாதிபதி அனுமதி வழங்கினார்

Editorial   / 2018 ஏப்ரல் 25 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அரசாங்கத்தை விட்டு விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பே​ரும், நாடாளுமன்றத்தின் எதிரணியில் அமர்வதற்கும், ஜனாதிபதி அனுமதி வழங்கினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு, நேற்று இரவு 8 மணியளவில் கூடியதுடன், அது இரவு 10.30 வரைத் தொடர்ந்தது. இந்தச் செயற்குழுக் கூட்டத்துக்கு முன்னர், சு.கவின் நாடாளுமன்றக் குழுக்களுடனான சந்திப்பொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .