2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுங்கத் திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 நவம்பர் 12 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுங்கத் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளருக்கு எதிராக, நுகர்​வோர் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்பு உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் இன்று  சுங்கத் திணைக்களத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

சுங்க பிரதி பணிப்பாளர் இலஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றஞ்சுமத்தியே இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு சுங்க திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் வருகைத் தந்த போது, குறித்த இடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

அத்துடன் பிரதி பணிப்பாளர் தொடர்பில் சுங்க திணைக்களத்தின் பணிப்பாளரிடம் முறைபாடொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .