Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2018 மார்ச் 20 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா – மணல்ஆறு பிரதேசத்தில் மஹாவலி கங்கையிலிருந்து, இன்று (20) சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்களைப் பொலிஸார் சுற்றிவளைக்க முற்பட்ட வேளையில், தப்பிசெல்ல முயன்ற குறித்த நபர்களில் ஒருவர், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஏனைய 4 நபர்களிடமிருந்தும், மணல் அகழ்வு தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நீரில் மூழ்கி காணாமல்போயுள்ள நபரை, தேடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
9 hours ago
19 Apr 2024