2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுற்றிவளைப்பின் போது நேர்ந்த விபரீதம்

Editorial   / 2018 மார்ச் 20 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா – மணல்ஆறு பிர​தேசத்தில் மஹாவலி கங்கையிலிருந்து, இன்று (20) சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்களைப் பொலிஸார் சுற்றிவளைக்க முற்பட்ட வேளையில், தப்பி​செல்ல முயன்ற குறித்த நபர்களில் ஒருவர், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஏனைய 4 நபர்களிடமிருந்தும், மணல் அகழ்வு தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நீரில் மூழ்கி காணாமல்போயுள்ள நபரை, ​​​தேடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .