2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுற்றுலாப் பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2018 ஜூன் 20 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்டத்திற்கு சுற்றுலா வந்திருந்தவர்களில், 11 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில்  இன்று (20)
அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம், சிலாபம் பகுதியிலிருந்து வருகை தந்த குறித்த சுற்றுலாப் பயணிகள், தாங்களே  மீன், பருப்பு மற்றும் அச்சாறு போன்ற உணவு வகைகளை சமைத்து உட்கொண்டதாகவும் இதன்போது தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .