2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’செப்டம்பர் 3 இல் மூன்றாம் தவணை ஆரம்பம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டுக்கான மூன்றாம் தவணையானது, அனைத்து பாடசாலைகளுக்கும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், கல்வி பொது தராதர உயர் தர​ பரீட்சைகள் நடைபெறும், 37 பாடசாலைகளும் செப்டம்பர் 6 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சினால்  அறிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .