2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சேனா தாக்கம்: குரக்கனும் பாதிப்பு

Editorial   / 2019 ஜனவரி 18 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டின் பல பிரதேசங்களில் சோளம் பயிர்ச் செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சேனா படைப்புளுக்களால், குரக்கன் பயிர் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அநுராதபுரம் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. 

அந்தப் பிரதேசத்தில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பிலான பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இதேவேளை அம்பாறை பிரதேசத்தில் கரும்புச் செய்கையும் சேனா கம்பளிப்பூச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 5000 ஹெக்டயர் நிலப்பரப்பிலான கரும்புச் செய்கையின் 13 இடங்களில் சேனா கம்பளிப்பூச்சியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X