2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சோதனைச் சாவடியில் இராணுவ சிப்பாய் கொலை

Editorial   / 2018 செப்டெம்பர் 21 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பேபுஸ்ஸ இராணுவ சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த, 21 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர், கூரிய ஆயுத்தத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தானர்.

இந்த தாக்குதல் சம்பவம் இன்று (21), அதிகாலை இடம்பெற்றுள்ளது.  தாக்குதலில், புளத்கொஹோப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த, இராணுவ சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .