2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சோளக்காட்டு பொலிஸ் பொம்மைகள் வீதியோரங்களில் நிற்கின்றன

Editorial   / 2018 ஜூலை 18 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதிகளின் ஓரங்களில், போக்குவரத்து பொலிஸார் போன்று, சோளக்காட்டுப் பொம்மைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

வீதி விபத்துகளை தடுக்கும் நோக்கிலேயே இவ்வாறான பொம்மைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனவென புத்தளம் பொலிஸ், போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

வீதி விபத்துகள் அதிகளவில் ஏற்படக்கூடிய பிரதேசங்களிலேயே இவ்வாறான சோளக்காட்டு பொம்மைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .