2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவில் கெஹெலிய முன்னிலை

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (23) ஆஜராகியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் அவர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X