2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியிடம் மாத இறுதியில் அறிக்கை

Nirosh   / 2021 ஜனவரி 19 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவின் அறிக்கை இம்மாதம் 31ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .