2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதி கொலை சதி இந்தியப் பிரஜையின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தோமஸ் என்ற இந்தியப் பிரஜையின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி வரை இவரது விளக்கமறியல் நீடிக்கப்படுவதாக கோட்டை பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .