2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 25 பேர் சத்தியப்பிரமாணம்

Editorial   / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி சட்டத்தரணிகளாக, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட 25 பேர், பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் இன்று (18)  சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வில், மேன்முறையீட்டு நீதிமன்ற  நீதியரசர்கள், மேல் நீதிமன்ற   நீதிபதிகள்,  நீதவான் நீதிமன்ற நீதவான்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .