2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்

Editorial   / 2018 நவம்பர் 15 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சித் தலைவர்கள், சபாநாயகக்கு இடையில், விசேட கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி செயலகத்தில், தற்போது இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .