2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஜனாதிபதி நாடு திரும்பியவுடனேயே செயற்குழு கூட்டம்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக  லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடுதிரும்பியவுடனே ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுமென முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி நாடுதிரும்பியவுடன் செயற்குழு கூட்டம் நடைபெறும் என நம்புகிறோம். அதன்போது, நாம் அரசாங்கத்திலிருந்து விலகவேண்டும் என்ற தீர்மானத்தையே முன்வைப்போம்.என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X