2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’ஜனாதிபதி வேட்பாளருக்கு ரணிலே பொருத்தமானவர்’

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 2020இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவரென்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, அவராலேயே, நாட்டை முன்னேற்ற முடியுமென்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்துக்குப் பொருத்தமான எவரையும் காண்பதற்கில்லையெனக் குறிப்பிட்ட மேர்வின் சில்வா, அக்கட்சிக்கான தலைவரொருவரைத் தேர்ந்தெடுப்பதற்கு, இன்னும் காலமுள்ளதென்றும் தற்போதைய சூழ்நிலையில், ரணில் அந்தத் தலைவர் பதவியை இழப்பாராயின், ஐ.தே.கவுக்கு பேரழிவு ஏற்படுமென்றும் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .