2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த மஹிந்த

Editorial   / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னை கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமராக நியமித்தமைத் தொடக்கம் கடந்த ஒன்றரை மாதங்களாக தனக்கு பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவிப்பதாக மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியே மஹிந்த இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

தான் தனது மனசாட்சிக்கு அமைய பிரதமர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகவும் மஹிந்த ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .