2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனாதிபதியுடன் சந்திப்பு

Amirthapriya   / 2018 மே 23 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில், நேற்றைய தினம் (22) அரச வைத்திய அதிகாரிகள் சங்க அதிகாரிகள் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

ஒப்பந்தம் குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .