2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘ஜனாதிபதியும் பிரதமரும் கூறினால் பதவி விலகத் தயார்’

Editorial   / 2019 மே 22 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகுமாறு, தன்னிடம் கூறினால் தான் பதவி விலகுவதற்கு, தயாராகவிருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .