2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும்

Editorial   / 2019 மார்ச் 13 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வலுவிழந்துள்ளமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறப்புக்கூற வேண்டுமென, மக்கள் விடுதலை முன்னணியின், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க இன்று (13) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நீக்கியமைக்கான காரணத்தை, ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவானது, அரசியல்வாதிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லையென, அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .