2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘ஜெனிவா யோசனையை மாற்றாதீர்கள்’

Editorial   / 2019 மார்ச் 13 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் பேரவை, இலங்கை தொடர்பில் முன்வைக்கவுள்ள யோசனையானது இலங்கைக்கு சாதகமானதாக அமையுமெனவும், எனவே அதனை மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டாமெனவும், ஜனாதிபதி மற்றும் அவர் சார்பில் ஜெனிவா செல்லும்  பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்வதாக, சபை முதல்வரும்  அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல இன்று (13) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் குழுநிலை விவாதத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X