2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜே.வி.பியின் நாளைய ஆர்ப்பாட்டம் இரத்து

Editorial   / 2018 மே 21 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வரிசுமையை நீக்கு! பொருட்களின் விலைகளை குறை!” எனும் தொனிப்பொருளில், ஜே.வி.பியினால், நாளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ஆர்ப்பாட்டம், பேரணி மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியன, ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று ஜே.வி.பி அறிவித்துள்ளது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .