2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'ஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளானோர் அதிகம்'

Editorial   / 2018 மே 24 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளான அனேகமானோர் இந்த நாட்டில் உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கமான வெற்றி இது, அவர்களுக்கும் நீதி கிடைக்கவேண்டும்.” என ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை தாக்க முற்பட்டமை, அச்சுறுத்தியமை தொடர்பில், நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், ஞானசார தேரர் இன்று ஹோமாகம நீதிமன்றால் குற்றவாளியாக இணங்காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்திருந்த, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி ​மேற்கண்டவாறு கருத்து தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .