2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தகவல்களை வழங்கினார் பிரதமர்

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை பதிவுசெய்வதற்காக  தயாரிக்கப்பட்டுள்ள  இணையம் ஊடான விண்ணப்பபடிவத்தை  பூர்த்தி செய்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  சமர்ப்பித்துள்ளார்.

இதன்போது, நாடாளுமன்ற பொது செயலாளர் தம்மிக்க தசநாயக்க, உதவி பொது செயலாளர் டிகிரி ஜயதிலக்க உட்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களை இணையம் ஊடாக பதிவுசெய்யுமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .