2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தேங்கா​ய் விலையை மட்டுப்படுத்த புதிய திட்டம்

Editorial   / 2020 செப்டெம்பர் 19 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சடுதியாக விலை உயர்ந்து வரும் தேங்காய்கான விலையை மட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி தேங்காய் உற்பத்தியை​ மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அதனால் தேங்காய் விலையை மட்டுபடுத்த முடியாதென்றும் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

அத்தோடு, தேங்காய் விலை அதிகரிப்பு தொடர்பாக அமைச்சரவையிலும் ஆராயப்பட்டதென அ​வர் தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .