2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

திங்கள் முதல் வழமைக்குத் திரும்பும்

Nirosh   / 2020 நவம்பர் 28 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

திங்கட்கிழமை (30) முதல் நாடு முழுவதிலும் பஸ் சேவைகள் வழமைக்குத் திரும்புமென இலங்கைப் போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை போதாமைக் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக 
இ.போ.சாவின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .