2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தங்கத்தின் விலை 8,000 ரூபாயால் உயர்வு

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள  வரி காரணமாக, தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 8,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக, தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் 15 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .