Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, உணாகூருவ பகுதியில், இன்று அதிகாலை (21), இடம்பெற்ற விபத்தில், இத்தாலி பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.
42 வயதுடைய, பென்சிஸ்கோ செனொட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தங்காலையிலிருந்து திக்வளை நோக்கி, மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து,மோட்டார் சைக்கிள் தடம்புரண்டதால், படுகாயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இவர் உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
44 minute ago
8 hours ago