2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தேசிய கீதம் தொடர்பில் வாசுதேவ விளக்கம்

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்பட வேண்டும் என, அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, தனது முகப்புத்தகத்தில் இதனை தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .