2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘திட்டமிடப்பட்ட வகையில் தடுப்புமருந்தேற்றல் முன்னகருகின்றது’

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 27 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொவிட்-19 தடுப்புமருந்தேற்றல் திட்டமானது திட்டமிடப்பட்ட வகையில் முன்னகருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் கிவுலெகடவில் இடம்பெற்ற கம சமக பிலிசன்ட திட்டத்தின்போதே குறித்த கருத்தை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, உலகிலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொவிட்-19-ஐ பெரும்பாலும் இலங்கை கட்டுப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X