2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

தனியார் வகுப்புகள் நடத்த தடை

Editorial   / 2018 ஜூலை 17 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையையொட்டி, எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர், தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு, பரீட்சைகள் திணைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான, க.பொ.த உயர்தரப்பரீட்சைகள், ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதியன்று ஆரம்பமாகி, செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .