2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தனியார்த் துறையினருக்கும் ரூ.2,500

Editorial   / 2019 மார்ச் 18 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார்த் துறையில் பணிபுரிவோருக்கும் 2,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும்,  வரவு செலவு திட்ட குழு​நி​லை விவாதத்திலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .