2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தமிழக மீனவர்கள் 20 பேர் கைது

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லைத் தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த தமிழக மீனவர்கள் 20 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (12) இரவு முதல் இன்று (13) காலை வரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு பகுதியில் வைத்து குறித்த மீனவர்களை கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளதோடு, இவர்களை வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தும் வகையில், மீனவர் பரிசோதனை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .