2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தமிழ்மொழி பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி பொங்கல் தினத்தையொட்டி இவ்வாறு விடுமுறை வழங்கத் தீர்மானித்தாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விடுமுறை வழங்கப்படும் தினத்துக்கான கல்வி நடவடிக்கைகள் ஏதாவது சனிக்கிழமைகளில் முன்னெடுக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .