2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தியத்தலாவையில் இருவருக்கு கொரோனா

Kogilavani   / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தியத்தலாவையிலுள்ள மீன் விற்பனை நிலையமொன்றில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்களைக் கண்டறிந்து பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்வதற்கான நடவடிக்கையில், பொதுசுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .