2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தயாசிறியிடம் வாக்குமூலம்

Editorial   / 2019 மே 18 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் வடமேல் மாகாணத்தில் பல முஸ்லிம் பிரதேசங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திலேயே, அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோர் குளியாப்பிட்டி பிரதேசத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை இடம்பெற்ற இடத்தில் இருந்த காணொளி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .