2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

திருடிய தேங்காய்க்கு ரூ. 2 இலட்சம் தண்டம்

Gavitha   / 2021 ஜனவரி 21 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி ரயில்வே நிலையத்துடன் இணைக்கப்பட்ட உத்தியோகப்பூர்வ வீடொன்றில் வளாகத்தில் இருந்து, தேங்காய் திருடிய நபர், 2 இலட்சம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  

குறித்த நபர், 21 தேங்காய்களைத் திருடியிருந்தார் என்றும் இவர் கைது செய்யப்பட்டு, காலி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (20) ஆஜர் செய்யப்பட்டபோதே, இவருக்கு 200,000 ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இது தொடர்புடைய வழக்கு, மே மாதம் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .