2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

திருமண மண்டபத்தில் 12 பேருக்கு கொரோனா

S. Shivany   / 2021 ஜனவரி 25 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளுத்கம-களுவாமோதர பிரதேசத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பணியாற்றும் 35 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனை மூலம் 12 பேருக்கு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேற்படி திருமண மண்டபத்தில் 150 பேர் பங்கேற்புடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன்போது அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட என்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .