2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

தரிசு நிலங்களை பயிர்ச்செய்கைக்கு எடுத்துக்கொள்ள முடிவு

Editorial   / 2018 மே 27 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டத்தில் காணப்படும் தரிசு நிலங்களை பயிர்ச்செய்கைக்காக பிரித்துக்கொடுக்க தென்மாகாண விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்துக்காக, 54 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதோடு, 19 பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .