2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தொற்றில் இருந்து மேலும் 60 பேர் குணமடைந்தனர்

J.A. George   / 2020 ஒக்டோபர் 22 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா  வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, இதுவரை 3,561 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

தற்போது, 2404பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .