2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொற்றிலிருந்து 240 பேர் குணமடைந்தனர்

S. Shivany   / 2021 மார்ச் 09 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 தொற்று காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வந்தோரில், மேலும் 240 பேர் குணமடைந்து இன்று(09) வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 82,753 ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .