2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தொற்றிலிருந்து 465 பேர் குணமடைந்தனர்

S. Shivany   / 2020 நவம்பர் 25 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 465 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 14, 962 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று காரணமாக 5,911 பேர் தொடர்ந்து வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X