2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு

Editorial   / 2020 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  2 ஆயிரத்து 838 பேராக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் மேலும்,  4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தொற்றுக்குள்ளான 290 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 537 பேராக காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .