2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொற்றாளர்களின் எண்ணிக்கை 280ஆக அதிகரிப்பு

Nirosh   / 2020 டிசெம்பர் 05 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு மாநகர சபையில் கழிவகற்றும் பிரிவின் ஊழியர்கள் அதிகமாக வசிக்கும் தலாதூவ வீடமைப்புத் நால்வருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், நீர்கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .