2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தொழிற்சாலையை அகற்றுவதால் பதற்றம்

Nirosh   / 2021 பெப்ரவரி 27 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவை - சென்ஜோன்டிலரி தோட்டத்தில் மூடப்பட்டிருந்த தேயிலைத் தொழிற்சாலையின் ஒரு பகுதியை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால், தோட்ட நிர்வாகத்தினருக்கும் தோட்ட மக்களுக்கிடையிலும் நேற்று (26) பதற்ற நிலை உருவாகியிருந்தது.

இந்த பதற்ற நிலைமையால், தொழிற்சாலையின் ஒரு பகுதியை அகற்றும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .