2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’தேவையற்றப் பயணங்களைத் தவிர்க்கவும்’

Nirosh   / 2021 பெப்ரவரி 27 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மக்கள் தொடர்ந்து பொறுமையாகவும், பொறுப்பாகவும் இருக்க வேண்டுமென இலங்கை பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மக்கள் தேவையற்றப் பயணங்களைத் தவிர்க்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .