2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

“தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தவறுதான்”

Yuganthini   / 2017 ஜூலை 27 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தவறுதான் என்று கூறுவேன். தவறு செய்தவர்களைப் பாதுகாப்பது எனது நோக்கம் அல்ல என, தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள்  அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இன்று (27) தெரிவித்தார்.

பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கத்தின் போராட்டத்தில் கலந்துக்கொண்ட ஊழியர்களை வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தப்போது, பொது ​எதிரணியின் உறுப்பினர்கள் நடந்துக்கொண்ட விதம் தொடர்பில், நாடாளுமன்றத்தில் விமர்சிக்கும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொது ​எதிரணியின் உறுப்பினர்கள் வெலிகடை பொலிஸ் நிலையத்தில் மிகவும் கீழ்த்தரமாக நடந்துக்கொண்டனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் தவறான முறையில் செல்வதற்குக் காரணம் இந்த அரசியல்வாதிகள் தான் என, அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .