2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தவறுகளைத் திறுத்திக்கொண்டு முன்னோக்கி செல்வது அவசியம்’

Editorial   / 2019 ஜனவரி 14 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தவறுகளைத் திறுத்திக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி முன்னோக்கி செல்வது அவசியமென, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையும் அமைச்சுப் பொறுப்புக்களும் கிடைத்தாலும் இன்னும் உரிய முறையில் ஜனநாயகம் கிடைக்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹர பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதிக் குழு கூட்டத்தில் கலந்துக்​கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நான்கரை வருடங்களுக்குள் தனது கட்சியில் தவறுகள் இடம்பெற்றதுடன், மக்களின் நோக்கங்களும் நிறைவேறவில்லையெனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .