2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தெஹிவளையில் வர்த்தக கட்டடமொன்றுக்குப் பூட்டு

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 22 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை நகரிலுள்ள மத்திய வர்த்தக கட்டடமானது மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர் ஒருவர், இந்தக் கட்டடத்துக்கு வருகைத் தந்ததால், இந்த கட்டட தொகுதியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .