Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெத்தகல பகுதியில், வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக பொறி துப்பாக்கியொன்றை வைத்திருந்த நபர், அதே பொறி துப்பாக்கி சுட்டதன் காரணமாக, நேற்று (18) உயிரிழந்துள்ளார்.
படுகாயங்களுக்கு உள்ளான நபர், பிரதேச வாசிகளினால், கெபெதிகொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மொரகொடையை வசிப்பிடமாகக் கொண்ட லியோனல் ராஜபக்ஷ (வயது 39) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே, இதன்போது உயிரிழந்துள்ளார்.
இதற்கு முன்னரும், குறித்த நபர், இதேபோன்று பொறியில் சிக்கியிருந்து உயிர்பிழைத்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago